காட்டுப்புத்தூர் அமிர்தத்தம்மையார் சோடசத் தோத்திர மாலை – முகவுரை

காட்டுப்புத்தூர் அமிர்தத்தம்மையார் சோடசத் தோத்திர மாலை

எழுதியவர் – தவத்திரு சண்முகானந்த சுவாமிகள்

இந்நூல் 1973 இல் காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் மடத்தில் நாராயண பிரம்மேந்திரருக்கு கொண்டு செய்து வந்த அமிர்தத்தம்மையார் 19. 08. 1973 இல் மறைந்தார். அவரை நாராயண பிரம்மேந்திரர் சமாதிக்கு எதிரே நந்தி இருந்த இடத்தில் புதைத்து அதன் மேல் நந்தியை நட்டுள்ளனர்.

மடாலயத்தில் 28.08.1973 இல் அமிர்தத்தம்மையாரின் மோட்ச தீப விழா நடைபெற்றது. அப்போது தவத்திரு சண்முகானந்த சுவாமிகள் இயற்றிய நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் மடத்தில் இருந்து வந்த தவத்திரு சதாசிவனந்தா அவர்கள் இப்பாக்களை பாடியுள்ளார்.

இந்நூலுக்கு கலைமகள் ஆசிரியர் கி.வ. ஜகந்நாதன் பாராட்டுரை எழுதியுள்ளார்.

IMG_20190706_213317

IMG_20190706_213411

IMG_20190706_213436

IMG_20190706_213456

IMG_20190706_213516

IMG_20190706_213516

IMG_20190706_213552