சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்

சுஜாதாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கும் நபர்கள் கூட, அவரைப்போல விஞ்ஞானத்தினை எளிமையாக்கும் கலை வேறெவரிடத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அறிவியலை அசாதரணமாக கையாளும் வரம் பெற்றவர். சில விஞ்ஞான விசயங்களை எடுத்துச் சொல்லும் போது, சாதாரண மனிதர்களும் அதனை எளிதாக புரிந்து கொள்ளும்படி சொல்லுவார். அதை சுஜாதாவின் எழுத்துகளை படித்தவர்கள் உணர்வார்கள். இலக்கியவாதிகளுக்கு வசந்த் கதாபாத்திரம் வழியாக சொல்லப்படும் சில விசயங்கள் பிடிக்கவில்லை. ஜனரஞ்சக எழுத்தாளராக அதை புறக்கணிக்க வேண்டிய நிலையிலேயே சுஜாதா இருந்தார். அவருடைய … சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்-ஐ படிப்பதைத் தொடரவும்.